சாப்பிடும் போது ஏன் தண்ணீர் குடிக்கக் கூடாது என்பது பற்றி பார்ப்போம்.
நாம் அனைவருமே பொதுவாக சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பது வழக்கம். ஆனால்,இந்த பழக்கம் நல்லதா? என்று கேட்டு பார்த்தால், அது முற்றிலும் தவறானது. தற்போது இந்த பதிவில், சாப்பிடும் போது ஏன் தண்ணீர் குடிக்கக் கூடாது என்பது பற்றி பார்ப்போம்.
சாப்பிடும் போது தண்ணீர் குடித்தால், பசி எடுக்காது. அதே போல், சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடித்தால் வயிறு நிறைந்து விடும். சாப்பிட்டு முடித்தவுடன் தண்ணீர் குடித்தால், செரிமான பிரச்சனைகள் ஏற்படும் என கூறுகின்றனர்.
சாப்பிடும் போது இடை இடையே தண்ணீர் குடிப்பது ஆபத்தானது தான். அப்படிப்பட்டவர்களுக்கு, தண்ணீர் குடிப்பது சாப்பாட்டை உள்ளே அனுப்பப் கூடிய ஒரு அழுத்தமாக தான் தண்ணீர் செயல்படுகிறது. இவ்வாறு செய்யும் போது, தொண்டை மற்றும் குடல் சம்பந்தமான பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும். எனவே இந்த பழக்கம் உள்ளவர்கள் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.
சென்னை : வழக்கமாக அஜித் படங்கள் என்றாலே அவருக்கென தனி மாஸான ஓப்பனிங் பாடல் இருக்கும். மாஸ் வசனங்களுடன் அவருடைய அறிமுக…
மகாராஷ்டிரா : இந்தியா – இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல்…
அஜித் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், பலரும்…
டெல்லி : யூனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷன் (UGC) சமீபத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவின் அமைப்பில் மாற்றங்களை அறிவித்திருந்தது. அறிவிக்கப்பட்ட…
மகாராஷ்டிரா : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டியானது…
சென்னை : சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பது பல்வேறு அரசியல் த்தலைவர்களின் கோரிக்கையாக உள்ளது. காங்கிரஸ் எம்பியும் எதிர்க்கட்சி…