குடற்புண்ணால் பாதிக்கப்பட்டவர்கள் இதெல்லாம் செய்யாதீங்க!

Published by
லீனா
  • குடல் புண் எவ்வாறு வருகிறது.
  • குடல் புண் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்.

குடல் புண் என்பது, நாம் சாப்பிடும் உணவை ஜீரணிக்க வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் என்ற அமிலம் சுரக்கிறது.   இந்த அமிலம் அதிகமாக சுரந்து இரைப்பை மற்றும் சிறு குடல் சுவர்களில் உள்ள  மியூக்கோஸா படலத்தை சிதைத்து புண் உண்டாக்குகிறது. இதை தான் குடல் புண் என்று சொல்லுகிறோம்.

பொதுவாக நமக்கு பசித்ததும் வயிற்றில் அமிலம் சுரக்கத் தொடங்கும். அந்நேரம் சாப்பாட்டை தவிர்த்தால் குடல் புண் ஏற்படுகிறது. குறிப்பாக காலை உணவை தவிர்ப்பதாலும் ,நேரம் தவறி சாப்பிடுவதாலும் குடல் புண் வரும் வாய்ப்புகள் அதிகம்.

சாப்பிட கூடாதவை

புகைபிடித்தல்

குடற்புண் உள்ளவர்கள், மது  அருந்துதல், புகை பிடித்தல் போன்ற பழக்கங்கள் இருக்க கூடாது.  இந்த பழக்கம் நோயின் தீவிரத்தை மேலும் அதிகரிக்க செய்கிறது.

அதிக உணவு

குடற்புண் பிரச்சனை உள்ளவர்கள் அதிகமாக சாப்பிடுவதை தவிர்த்து, அளவோடு சாப்பிட வேண்டும்.

எண்ணெய் உணவுகள்

குடற்புண் பிரச்னை உள்ளவர்கள், காரமான மற்றும் எண்ணெயில் பொறித்த உணவுகளை சாப்பிடுவதை .தவிர்க்க வேண்டும். இப்படிப்பட்ட உணவுகளை சாப்பிடுவது குடற்புண்ணின் தீவிரத்தை அதிகரிக்க செய்கிறது.

பட்டினி

குடற்புண் பிரச்னை உள்ளவர்கள் சரியான நேரத்திற்கு சாப்பிட வேண்டும். எவ்வளவு முக்கியமான வேலிகள் இருந்தாலும், பட்டினி கிடைக்காமல், சரியான நேரத்திற்கு சாப்பிட வேண்டும்.

Published by
லீனா
Tags: healthulcer

Recent Posts

“ஒரு ஊர்ல ஒரு பிச்சைக்காரன்”..நடிப்பில் மிரட்டிய கவின்! வெளியானது Bloody Beggar ட்ரைலர்!

சென்னை : ஸ்டார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாகக் கவின் "Bloody Beggar" எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த…

35 mins ago

“முதல்வர் ஸ்டாலின் இனவாதக் கருத்தை முன்வைப்பது மலிவானது” – ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்!!

சென்னை : ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா…

1 hour ago

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: “ஆளுநருக்கு எந்த தொடர்பும் இல்லை” -ஆளுநர் மாளிகை விளக்கம்!

சென்னை :   இன்று சென்னையில் நடைபெற்ற  இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…

3 hours ago

“திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி”..எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…

3 hours ago

ஆளுநரா? ஆரியநரா? ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…

4 hours ago

தமிழகத்தில் சனிக்கிழமை (19-10-2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…

4 hours ago