ஆண்களுக்கு விந்து வெளியேறும் போது வலி ஏற்படுகிறதா? காரணம் தெரியுமா?

Published by
கெளதம்

வலிமிக்க விந்து வெளியேற்றம் பிரச்சனை இருந்தால். ஆண்கள் விந்துக்களை வெளியேற்றும் போதும் அல்லது விந்து வெளியேற்றம் பின்னும் முதல் வலியை சந்திக்க நேரிடும். இந்த வலியானது ஆண் குறி, விதைப்பை மற்றும் பெரினியல் அல்லது பகுதிகளில் இருக்கும்.

*ஒரு ஆணுக்கு விந்துக்களை வெளியேற்றும் போது வலி ஏற்பட்டால் அது அந்த ஆணின் பாலியல் வாழ்க்கையில் தாக்கத்தைஉண்டாக்கும். அதனால் விந்து வெளியேறும் போது வலி ஏற்பட்டால் உடனே மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுக்க வேண்டும்.
*50 வயதிற்குட்பட்ட ஆண்களில் இது பொதுவான சிறுநீரக பிரச்சினை. இதனால் சிறுநீர் கழிக்கும் போது வலி அல்லது அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். இந்த பிரச்சனையின் அறிகுறி அடிவயிற்றில் வலி மற்றும் விறைப்பு ஏற்படுவதில் கஷ்டமாக இருக்கக்கூடும் .

*அறுவை சிகிச்சையில் சில வகையான அறுவை சிகிச்சை பல்வேறு பக்க விளைவுகள் உண்டாக்கும் . அதில் ஒன்று தான் வலிமை மிக்க விந்து வெளியேற்றம். இந்த சிகிச்சையின் அபாயங்களாவன விறைப்புத்தன்மை பிரச்சனை, ஆண்குறி மற்றும் டெஸ்டிகுலார் வலி.

 
*கட்டிகள் அல்லது கற்கள் விந்து வெளியேற்றும் குழாயில் கற்கள் அல்லது கட்டிகள் இருந்தாலும், விந்து வெளியேற்றத்தின் போது வலியை உண்டாக்கும். சில நேரங்களில் இந்த கட்டிகள் அல்லது கற்கள் விந்து வெளியேற்றத்தை தடுத்து மலட்டுத்தன்மை மற்றும் கடுமையான வலியுடனான விந்து வெளியேற்றத்திற்கு வழிவகுக்கும்.

*எனவே அளவுக்கு அதிகமான மன இறுக்கத்தைப் போக்கும் மருந்து மாத்திரைகளை எடுக்காதீர்கள். அதற்கு பதிலாக இயற்கையாக மனதை அமைதிப்படுத்தும் செயல்களில் ஈடுபடுங்கள். இல்லாவிட்டால் எதிர்பாராத பல பாலியல் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

Published by
கெளதம்

Recent Posts

என் பாடலுக்கு ரூ.5 கோடி வேணும்! குட் பேட் அக்லி பட நிறுவனத்திற்கு செக் வைத்த இளையராஜா!

சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா பொறுத்தவரையில் தான் இசையமைத்த பாடல்கள் அனுமதி இல்லாமல் பயன்படுத்தினால் உடனடியாகவே அந்த பாடல்களை நீக்க கோரி…

27 minutes ago

எங்கும் இந்தி., எதிலும் இந்தி! இனி எடப்பாடியார் பெயர் கூட இந்தியில் தான்.. சு.வெங்கடேசன் காட்டம்!

சென்னை : இந்தி மொழி திணிப்பு மீதான குற்றசாட்டு என்பது நாள்தோறும் எதிர்க்கட்சியினர் மத்தியில் வலுத்து கொண்டே செல்கிறது. அதற்கேற்றாற்…

28 minutes ago

இறந்தவங்கள வச்சு பாடலை உருவாக்காதீங்க..இருக்குறவங்களுக்கு வாய்ப்பு கொடுங்க! ஹாரிஷ் ஜெயராஜ் ஆதங்கம்!

சென்னை : இன்றயை காலத்தில் AI தொழில்நுட்பம் என்பது பெரிய அளவில் வளர்த்துக்கொண்டு இருக்கும் நிலையில்,  சினிமாவிலும் அதனை அதிகமாக பயன்படுத்த…

1 hour ago

நெல்லையில் பரபரப்பு., 8ஆம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு! சக மாணவன் வெறிச்செயல்!

திருநெல்வேலி : திருநெல்வேலி , பாளையம்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் இன்று 8ஆம் வகுப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட…

1 hour ago

மாநில சுயாட்சியை உறுதி செய்ய உயர்நிலைக் குழு -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை : தமிழக சட்டப்பேரவை  கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேற்று (ஏப்ரல் 14) வரை 5 நாட்கள் தொடர்…

2 hours ago

தோத்தாலும் போராடிட்ட கண்ணா! ரிஷப் பண்டை பாராட்டிய லக்னோ உரிமையாளர்!

லக்னோ :  பொதுவாகவே லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா ஒரு போட்டியில் அணி தோல்வி அடைந்தாள் கூட மிகவும்…

3 hours ago