ஸ்டூடியோ கீரீன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான கே. இ. ஞானவேல் ராஜா தனது வருமானத்தை மறைத்து வைப்பதாக கூறி வருமான வரித்துறை குற்றம் சாட்டியது. மேலும் இந்நிலையில் வழக்கு விசாரணையின் பொது நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியும் தயாரிப்பாளர் கே. இ. ஞானவேல் ராஜாவி ஆஜர் அடையவில்லை.
இதனால் அவருக்கு பிடிவாரண்ட் அளிக்கவேண்டும் என்று வருமானவரித்துறை வாதித்த நிலையில் . சென்னை எழும்பூர் நீதிமன்றம் அதன்படியே பிடிவாரண்ட் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு வருகின்ற 27ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…