அசுரன் பட மாபெரும் வெற்றிக்கு பிறகு மிகவும் பிஸியான இயக்குனர் என்றால் அது வெற்றிமாறன் தான். இவர் அடுத்து யாரை இயக்க உள்ளார் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழும்பியுள்ளது.
இவர் சூரி, சூர்யா, விஜய் என மூவரிடமும் கதை கூறி ஓகே செய்து வைத்திருந்தார். இதில் முதலில் யாரை இயக்க உள்ளார் என கேட்கப்பட்டது. இதில் முதலில் சூரி படத்தை இயக்க உள்ளாராம். சிறிய பட்ஜெட் படமாக உருவாகும் இப்படத்தை எல்ரெட் குமார் தயாரிக்க உள்ளார்.
அப்படத்தை மார்ச் மாதம் முடித்துவிட்டு, அடுத்து சூர்யா படத்தை இயக்க உள்ளாராம். அந்த படத்தை கலைப்புலி.எஸ்.தாணு தயாரிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அதன் பிறகு 2021இல் தான் தளபதி விஜய் படத்தை இயக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் வெற்றிமாறனின் அடுத்தடுத்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…