இயக்குனர் சுசீந்திரன் அடுத்ததாக தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகனான மஞ்ச் மனோஜ் நடிக்கும் படத்தினை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஈஸ்வரன் .சிம்பு நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.அதனை தொடர்ந்து இயக்குனர் சுசீந்திரன் ஜெய் நடிக்கும் இரு படங்களை இயக்கியுள்ளார்.அதனை தொடர்ந்து இவர் மீண்டும் சிம்புவை வைத்து படம் இயக்கவுள்ளதாகவும்,அதனை ஈஸ்வரன் படப்பிடிப்பின் போது இருவரும் முடிவு செய்தததாகவும் கூறப்பட்டது.
ஆனால் இயக்குனர் சுசீந்திரன் அடுத்ததாக தெலுங்கு நடிகரை வைத்து இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகனான மஞ்ச் மனோஜ் நடிக்கும் படத்தினை சுசீந்திரன் இயக்க உள்ளதாகவும் , தமிழ்,தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக சுசீந்திரன் ஆந்திரா சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சென்னை : நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டீசர் பிப்ரவரி 28, 2025 அன்று வெளியாகும்…
சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தனது முகநூல் பக்கத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு…
டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு, அக்டோபர் 31 அன்று தனது சீக்கிய…
ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா…
துபாய் : கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது.…
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…