அப்பாவை கவனித்துக் கொள்ளவில்லை, இன்றுவரை குற்ற உணர்ச்சியாக இருக்கிறது – கதறி அழும் ரேக்கா!

Published by
Rebekal

அப்பாவை கவனித்துக் கொள்ளாதது இன்றுவரை குற்ற உணர்ச்சியாக இருப்பதாக ரேக்கா அவர்கள் இன்று பிக் பாஸ் வீட்டில் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

இன்றுடன் 100 வது நாளாக ஒளிபரப்பபட்டுக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், இதுவரை வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களில் சுரேஷ், ஷிவானி மற்றும் அனிதா தவிர மற்ற அனைத்து போட்டியாளர்களும் தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கிறார்கள். இந்நிலையில் போட்டியாளர்கள் அனைவர் முன்பும் நின்று பேசிய ரேக்கா அவர்கள், கடந்து வந்த பாதையை குறித்து முன்னமே கூற சொல்லும் பொழுது நான் எனது அப்பா குறித்து பேசாமல் விட்டுவிட்டேன்.

அம்மா உடனே எனது பணியில் இணைந்து சென்று கொண்டிருந்ததால், அப்பாவை விட்டு விட்டு வந்து விட்டோம். அதன் பின் எனது தந்தை இறந்துவிட்டார். அவரை கவனித்துக் கொள்ளவில்லை என்பது இன்று வரையிலும் எனக்கு குற்ற உணர்ச்சியாக இருக்கிறது என மிகவும் ஏங்கி ஏங்கி அழுகிறார் ரேக்கா. வீட்டில் உள்ள மற்றவர்கள் ஆறுதல் கூறுகிறார்கள். இதோ அந்த வீடியோ,

Published by
Rebekal

Recent Posts

7ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் முகலாயர் பாடங்கள் நீக்கம்.., கும்பமேளா சேர்ப்பு?

7ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் முகலாயர் பாடங்கள் நீக்கம்.., கும்பமேளா சேர்ப்பு?

டெல்லி : தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு நடத்தும் பள்ளிகளிலும், தேசிய கல்வி கொள்கையை பின்பற்றும் தனியார் பள்ளிகளும்…

50 seconds ago

“தமிழ்நாட்டில் எந்த விதத்திலும் மதவாதம் நுழைய முடியாது” – முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்.!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய 9 அறிவிப்புகளை அறிவித்தார்.…

16 minutes ago

காஷ்மீர் தாக்குதல் : பிபிசி தொலைக்காட்சி மீது மத்திய அரசு அதிருப்தி.!

டெல்லி : கடந்த வாரம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டதற்காக…

38 minutes ago

தமிழ்நாடு போலீசுக்கு நாங்க என்னென்ன செய்திருக்கோம் தெரியுமா? முதலமைச்சர் போட்ட பட்டியல்…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறை மானியம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அரசு…

44 minutes ago

அடிக்குற வெயிலுக்கு மழை அப்டேட்.! இந்த 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.!

சென்னை : தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து கடும் வெப்பம் கொளுத்தி வருகிறது. இந்த வேளையில், சில இடங்களில்…

1 hour ago

கேரள முதல்வர் பினராயி விஜயனின் அலுவலகம், வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.!

திருவனந்தபுரம் : கேரள மாநில முதல்வர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து, அனைத்து வளாகங்களிலும் சோதனை நடத்த…

1 hour ago