பிக்பாஸ் மூலம் பிரபலமான சனம் ஷெட்டி தற்போது மீண்டும் காதல் செய்து வருவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழ், தெலுங்கு,இந்தி என பல மொழிகளில் ஒரு சில படங்களில் நடித்து பிரபல நடிகையாக திகழ்பவர் சனம் ஷெட்டி.சமீபத்தில் இவர் பிக்பாஸ் சீசன் 4-ல் கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்களை பெற்றார் .
ஏற்கனவே இவர் பிக்பாஸ் சீசன் 3-ல் போட்டியாளராக இருந்த தர்ஷனை காதலித்ததும் , திருமணம் நிச்சயமானதும் , பின்னர் தர்ஷன் இவரை திருமணம் செய்ய இயலாது என்று கூறியதால் அது நீதிமன்றம் வரை சென்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.இந்த நிலையில் சனம் ஷெட்டி காதலர் தினத்தன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த பதிவு அனைவரிடத்திலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவர் பகிர்ந்த பதிவில்,ஒருவரது கையைப் பிடித்தபடி அவர் உட்கார்ந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து காதலர் தின இரவு விருந்துக்கு நன்றி என்ற கேப்ஷனையும் பதிவிட்டுள்ளார்.இவரது இந்த பதிவினை தொடர்ந்து ரசிகர்கள் பலர் கமென்ட் வாயிலாக பலர் வாழ்த்துக்களை தெரிவித்தும் , சிலர் அந்த அதிர்ஷ்டசாலி யார் என்று கேள்வி கேட்டும் ,மோன் என்பது யார் என்று கேட்டும் வருகின்றனர் . இந்த பதிவிலிருந்து சனம் ஷெட்டி மீண்டும் காதலில் விழுந்து விட்டார் என்பது உறுதியாகி உள்ளது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…