நடிகராக களமிரங்க உள்ள பிக்பாஸ் தர்ஷனின் காதல்விவாகர வழக்கில் முன் ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக திரை உலகில் வெளிச்சத்திற்கு வந்தவர் தர்ஷன் அந்நிகழ்ச்சி மூலமாக அதிக ரசிகர்களை பெற்றார்.இந் நிகழ்ச்சிக்கு பின் அவர் சினிமாவில் நடிக்க உள்ளார்.இந்நிலையில் அன்மையில் சில தினங்களுக்கு முன்பு இவருடைய காதலியான சனம் ஷெட்டி தன்னை திருமணம் செய்துக்கொள்வதாக சொல்லி தர்ஷன் ஏமாற்றிவிட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை வைத்து புகார் அளித்தார்.இது சினி உலகில் பரபரப்பாக பேசப்பட்டது.இதை தொடர்ந்து தர்ஷன் தன் மீது தொடர்ந்த வழக்குக்கு முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தை நாடினார்.ஆனால் இந்த வழக்கு தொடர்பாக தர்ஷனுக்கு பெயில் வழங்க முடியாது என்று நீதிமன்றம் கூறிவிட்டார்தாம். இது அவர் தரப்பிற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் என சலசலக்கப்படுகிறது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…