தனுஷின் புதிய படத்தில் இணைந்த ‘ரேர் பீஸ்’ நடராஜ்! மீண்டும் இணைந்த பாலிவுட் ஜோடி!

Published by
மணிகண்டன்
  • தனுஷ் நடித்த முதல் பாலிவுட் படமான ரஞ்சகனா படத்தின் ஒளிப்பதிவாளராக நடராஜ் வேலைசெய்தார்.
  • தற்போது தனுஷ் – இயக்குனர் மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகும் படத்தில் நடராஜ் நடிக்க உள்ளாராம்.

நடிகர் தனுஷ் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிந்து அடுத்ததாக ஜனவரியில் பரியேறும் பெருமாள் பட இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படம் திருநெல்வேலி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற உள்ளது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சதுரங்க வேட்டை நடராஜ் நடிக்க உள்ளாராம். மேலும் இப்படத்தில் நாயகியாக ராஜீஷா விஜயன் நடிக்க உள்ளார். இவர்தான் தனுஷ் முதன் முதலாக பாலிவுட்டில் நடித்த ராஞ்சஹானா படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். இவர்தான் விஜய் நடித்த புலி படத்திற்கும் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் நடிப்பில் தற்போது தயாராகியுள்ள பட்டாஸ் திரைப்படம் வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
மணிகண்டன்

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

5 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

10 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

10 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

10 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

10 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

10 hours ago