பெரும்பாலானோர் வாழ்வில் தற்போது வேகமாகா பரவி வரும் விஷயம் தொப்பை. இதற்கு காரணாம் நாம் வேலை செய்யும் முறை. உடற்பயிற்சி எதுவும் செய்யாமல் இருப்பது. இரவில் அதிகநேரம் போன் உபயோகப்படுத்திகொண்டு இருப்பது. காலையில் நேரம் கழித்து எழுந்துகொல்வதும் ஒரு காரணம்.
இதனை கட்டுப்படுத்தி காலையில் நேரத்துடன் எழுந்து தனுராசனம் செய்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறையும். தொப்பை காணாமல் போய்விடும்.
இதனை செய்ய குப்புற படுத்துக்கொண்டு, கைகளை பக்கவாட்டில் தொடை ஒட்டியவாறு வைத்துக்கொள்ளவேண்டும். பின்னர், பின்னங்களை மடக்கி அதனை கைகள் கொண்டு பிடிக்க வேண்டும். பின்னர் மெதுவாக அப்படியே மேல் எழும்பவேண்டும். அப்போது கழுத்தை நேராக வைக்க வேண்டும். வில் போல நமது உடலை வைத்து கொள்ள வேண்டும். நமது வயிற்று பகுதி மட்டும் தரையில் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டும். இவ்வாறு காலை மாலை என இரு வேளைகளில் செய்தால், உடலில் உள்ள தொப்பை 10 நாளில் குறைய ஆரம்பித்து விடும். தசைகள் இருக ஆரம்பித்துவிடும்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…
சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…
பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…
துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…