ஆயிரம் ஆண்டுகள் பழமையான தஞ்சை பெரிய கோவிலில் நூறு ஆண்டுகள் பழமையான் மணி ஒன்று மூலவர் சன்னிதிக்கு செல்லூம் வாயிலில் இருந்தது. இந்த பெரிய மணி பழுதடைந்ததால், இதை சரி செய்யவோ அல்லது புதிய மணியை பிரதிஸ்ட்டை செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்ற தஞ்சாவூரை சேர்ந்த பத்மனாபன் குடும்பத்தினர் சுமார் இரண்டு லட்சம் செலவில் 362 கிகி எடையில், 3.5 அடி உயரத்தில் செம்பு, காரியம், வெங்கலம் கலந்து இந்த மணியை உருவாக்கியுள்ளனர். இந்த மணிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பெற்று இந்த புதிய மணி பிரதிஸ்டை செய்யப்பட்டது. இந்த வருடத்தில் தஞ்சை பெரிய கோவிலில் மகாகுடமுழுக்கு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…
சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…
சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…
கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…
நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…