வாய் உலர்தல், வாய்ப்புண், கோவிட் நாக்கு போன்ற பிரச்னைகளும் கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகளாக இருக்கலாம்.
உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸ் குறித்து, நாளுக்கு நாள் புதிய தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. அந்த வகையில், வாய் உலர்தல், வாய்ப்புண், கோவிட் நாக்கு போன்ற பிரச்னைகளும் கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகளாக இருக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், கொரோனா வைரஸின் அறிகுறிகள் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருப்பதாகவும், கொரோனா வைரஸால் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 50% பேருக்கு, வாய் சம்பந்தமான பிரச்சனைகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். வாயில் உள்ள உமிழ்நீர்ச்சுரப்பிகள் போதுமான அளவு உமிழ்நீரை உருவாக்காத நிலையே வாய் உலர்தல் ஏற்பாடாகி காரணமாகிறது.
மேலும், கொரோனா வைரஸ் தசை நார்களையும், வாய் பகுதிகளையும் தாக்குவதாலும் வாய் புண்கள் ஏற்படுகிறது. நாக்கு வெண்ணிறமாகவும், திட்டுதிட்டாகவும் தோன்றுவது தான் கோவிட் நாக்கு என கூறப்படுகிறது. தீய பஃடீரியாக்களிடம் இருந்து வாயை பாதுகாக்க, உமிழ்நீரை உற்பத்தி செய்ய முடியாத போது கோவிட் நாக்கு பிரச்சனை ஏற்படுகிறது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…