வாய் உலர்தல், வாய்ப்புண், கோவிட் நாக்கு போன்ற பிரச்னைகளும் கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகளாக இருக்கலாம்.
உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸ் குறித்து, நாளுக்கு நாள் புதிய தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. அந்த வகையில், வாய் உலர்தல், வாய்ப்புண், கோவிட் நாக்கு போன்ற பிரச்னைகளும் கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகளாக இருக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், கொரோனா வைரஸின் அறிகுறிகள் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருப்பதாகவும், கொரோனா வைரஸால் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 50% பேருக்கு, வாய் சம்பந்தமான பிரச்சனைகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். வாயில் உள்ள உமிழ்நீர்ச்சுரப்பிகள் போதுமான அளவு உமிழ்நீரை உருவாக்காத நிலையே வாய் உலர்தல் ஏற்பாடாகி காரணமாகிறது.
மேலும், கொரோனா வைரஸ் தசை நார்களையும், வாய் பகுதிகளையும் தாக்குவதாலும் வாய் புண்கள் ஏற்படுகிறது. நாக்கு வெண்ணிறமாகவும், திட்டுதிட்டாகவும் தோன்றுவது தான் கோவிட் நாக்கு என கூறப்படுகிறது. தீய பஃடீரியாக்களிடம் இருந்து வாயை பாதுகாக்க, உமிழ்நீரை உற்பத்தி செய்ய முடியாத போது கோவிட் நாக்கு பிரச்சனை ஏற்படுகிறது.
டெல்லி : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய…
போர்ட் லூயிஸ் : கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொரிஷியஸ் நாட்டில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இரண்டு…
சென்னை : தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. உதாரணமாக தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல்…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் சமீபத்தில் நடந்து முடிந்து அடுத்ததாக இந்த மாதம் இறுதியில் அதாவது வரும் மார்ச் 22-ஆம்…
சென்னை : அதிமுக கட்சியில் கடந்த சில ஆண்டுகளாகவே குழப்பங்கள் நடந்து வருகிறது. முன்னாள் பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா, கட்சியின்…