வறுமை காரணமாக மனச்சோர்வடைந்த மனிதன் ஐந்து குழந்தைகளை பாகிஸ்தானின் ஜம்பர் கால்வாயில் வீசினார்.
பாகிஸ்தானின் வறுமை மற்றும் மோசமான நிதி சிக்கல் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான ஒரு தந்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை பட்டோகியில் உள்ள ஜம்பர் கால்வாயில் தனது ஐந்து குழந்தைகளை தூக்கி வீசினார். இதனால், இரண்டு குழந்தைகள் உயிரிழப்பு மற்ற மூன்று குழந்தைகள் காணாமல் போயுள்ளது.
தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் கால்வாயிலிருந்து 1 வயது அஹ்மத் மற்றும் 4 வயது ஃபிசா ஆகிய இரு குழந்தைகளின் சடலங்களாக மீட்டனர். மீதமுள்ள மூன்று பேருக்கான தேடுதல் பணிகள் நடைபெற்று வருவதாக தி நியூஸ் இன்டர்நேஷனல் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், தனது மனைவியுடன் அடிக்கடி சண்டையிடுவார் என்றும் அவர் தனது மாமியார் வீட்டிற்குச் சென்று தனது குழந்தைகளைச் சந்திக்கச் சென்றபோது நிதிப் பிரச்சினைகள் தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் இதனை தொடர்ந்து, அவர் தனது குழந்தைகளை தனது ரிக்ஷா மூலம் ஜம்பர் கிராமத்திற்கு அருகிலுள்ள பி.எஸ்-லிங்க் கால்வாய்க்கு அழைத்துச் சென்று கால்வாயில் வீசினார் என தெரிவித்தனர்.
சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஐந்து நாட்கள் பயணமாக உதகைக்குச் சென்றுள்ள நிலையில், நேற்று முதல் நாளாக நடைப்பயிற்சி மேற்கொண்டு…
சென்னை : தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளோடு 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளையும் அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டுள்ளார்.ஆனால்,…
சென்னை : தமிழகத்தில் 2024-2025 கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு முடிவுகள் மே 16 (இன்று) காலை 9:00 மணிக்கு…
சென்னை : தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 28-ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 வரை நடைபெற்றன. இந்தத்…
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…