இரவு நேரத்தில் லேசான சாப்பாடுகள் சாப்பிட வேண்டும் என்று விரும்புவது வழக்கம். சுவையாக வித்தியாசமான முறையில் ஜவ்வரிசி சுண்டல் எவ்வாறு செய்வது என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
ஜவ்வரிசியை நான்கு மணி நேரமாவது நீரில் நன்றாக ஊறவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியில் பாசிப் பருப்பை போட்டு லேசாக வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும். பின் அந்த பருப்பு மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து 5 நிமிடம் வரை வேக வைக்கவும். பருப்பு நன்கு வெந்ததும் நீரை வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பின் ஊற வைத்துள்ள ஜவ்வரிசியை நீரில் கழுவி வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, கடுகு கருவேப்பிலை போட்டு தாளித்து ஜவ்வரிசியையும் சேர்த்து தாளிக்க வேண்டும். பின் அதில் வேக வைத்துள்ள பாசிப்பருப்பை போட்டு ஒரு முறை கிளறி தேவையான அளவு உப்பு சேர்த்து, லேசாக துருவிய தேங்காயை சேர்த்து, ஒரு சிட்டிகை அளவு பெருங்காயத்தூள் தூவி கிளறி இறக்கினால் அட்டகாசமான ஜவ்வரிசி சுண்டல் தயார்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…
கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…