அமெரிக்காவின் வயோமிங்கிங் மாகாணத்தில் பனி உறைந்த குளத்தில் தவறி விழுந்த மான் ஒன்று பத்திரமாக மீட்டகப்பட்டது. இந்நிலையில், அந்நாட்டில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் சப்லேட்டே நகரில் உள்ள குளத்தில் நீர் உறைந்து இருக்கும் நிலையில், அதில் சறுக்கி விழுந்த மான் ஒன்று எழுந்து நிற்க முடியாமல் போராடியது வந்தது.
இதனை பார்த்த காவலர்கள் மானை கயிறு மூலம் பத்திரமாக மீட்டு பின்னர் அதற்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். மற்றும் கடும் பனியால் உடல்கள் விரைத்து நடக்க முடியாமல் கிடந்த மானை அங்கிருந்து தூக்கி வந்த மீட்புப்பணியினர், சூடான தரை தளத்தில் வைத்தனர். பின்பு குளிரின் தாக்கத்தில் இருந்து விடுபட்ட மான் அங்கிருந்து சென்றதாகவும் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…