ஆப்பிரிக்காவில் கொத்து கொத்ததாக இறந்து கிடந்த திமிங்கலங்கள் !

Published by
Priya

ஆப்பிரிக்காவில் உள்ள கேர் வெர்டேவில் நூற்றுக்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் உயிரிழந்து கரை ஒதுங்கியுள்ளன.இந்த திமிகலங்கள் போவா விஸ்வடா தீவு பகுதியில் கரை ஒதுக்கியுள்ளது.

இவர் இறந்ததற்கான  சரியான காரணங்கள் இன்னும் கண்டுபிடிக்க படவில்லை.இந்நிலையில் 134 மெலன் வகை திமிகலங்கள் இறந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.இந்த திமிகலங்களை உடற்கூறு ஆய்வும் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு திமிகலங்கள் கொத்து கொத்தாக இறந்ததன் காரணம் என்ன என்பது தெரியவில்லை. இது அந்த பகுதியில் உள்ள பலருக்கும் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இந்த திமிலங்கள் உடல்நல கோளாறு மற்றும் தீடீர் பருவநிலை மாற்றங்களாலும் இப்படி இறக்க கூடும் என்றும் கூறப்படுகிறது.

 

 

 

Published by
Priya

Recent Posts

டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.!

டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,…

8 hours ago

“கேப்டனாக இருக்க பட்லரின் நேரம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன்” – முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள்.!

பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 50…

8 hours ago

“2 நாட்களுக்கு முன் சமாதான தூது விட்டார் சீமான்” – நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர்.…

8 hours ago

பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதியா? விளக்கம் அளித்த மகன்!

சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…

10 hours ago

சீமான் வீட்டு களோபரம் : “நாட்டை பாதுகாத்தவருக்கு இந்த நிலைமையா?” அமல்ராஜ் மனைவி வேதனை!

சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…

11 hours ago

போட்டியில் வென்ற மழை.! பாகிஸ்தான் – வங்கதேசத்திற்கு கிடைத்த ஆறுதல் பாய்ண்ட்.!

பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…

11 hours ago