பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் திவ்யதர்ஷினி. இவர் தனது பேச்சு திறமையால் பலரது மனதை கவர்ந்திழுத்துள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் இவர் இலங்கைக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற DD-யை பார்த்த அவரது ரசிகை ஒருவர் அவரை பார்த்துவிட்டு, கண்ணீர் சிந்தி அழுதுள்ளார். உடனடியாக DD அவரது கண்ணீரை தனது கைகளால் துடைத்துவிட்டுள்ளார்.
இந்த வீடியோவை அவர் தனது இணைய பக்கத்தில் வெளியிட்டு, விலைமதிப்பற்ற உணர்வு என்று பதிவிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ,
சென்னை : வேலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிமுக -பாஜக…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று மாநில உரிமைகள் குறித்த தீர்மானத்தை…
சென்னை : நேற்று முன்தினம் (ஏப்ரல் 14) அம்பேத்கர் பிறந்தநாள் விழா தமிழ்நாட்டில் சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டது. அம்பேத்கர் பிறந்தநாளை…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்த 2 முதல் 3 நாட்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை…
சண்டிகர் : நேற்று (ஏப்ரல் 15) நடைபெற்ற ஐபிஎல் 2025-இன் 31-வது போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட்…
டெல்லி : தற்போது நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் Fastag முறைப்படி சுங்கக்கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. Fastag கணக்கில்…