இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் நடிகர் விஜய்யை வைத்து “சர்க்கார்” திரைப்படத்தை இயக்கினார்.இப்படம் வசூல் ரீதியாகவும் ரசிகர் மற்றும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் முதல் முறையாக ஆர் முருகதாஸ் நடிகர் ரஜினியை வைத்து “தர்பார்” என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் படத்தின் படப்பிடிப்புகள் மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்நிலையில் இப்படத்தில் நடிகர் ரஜினி “ஆதித்யா அருணாச்சலம் “என்ற காவல் அதிகாரியாக நடித்துள்ளார்.
ஆதித்யா என்பது ஏஆர் முருகதாஸின் மகன் பெயரும் , அருணாச்சலம் என்பது ஏஆர் முருகதாஸின் அப்பா பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…