சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் தர்பார். இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். தயாரிப்பு நிறுவனமான லைகா இப்படத்தை பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு கொண்டுவர உள்ளது.
இப்படத்தில் அனிருத் இசையமைத்துள்ளார். இப்பட பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி அண்மையில் பிரமாண்டமாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து, பாடல்கள் வெளியானது. ஆனால், கண்ணுல திமிரு எனும் பாடல் வெளியாக வில்லை. இந்த பாடலில் அண்ணாமலை படத்தின் இசை கோர்க்கப்பட்டுள்ளதாம். இந்த பாடல் இசை கோர்ப்பு பணிகளை இசையமைப்பாளர் தேவாவும் செய்துள்ளார். அண்ணாமலை படத்தின் இசை பயன்படுத்தப்பட்டுள்ளதால் டிவோ, லஹாரி நிறுவனங்களிடம் அனுமதி பெற்றுத்தான் வெளியிட உள்ளதாம்.
இந்த பாடலை 4 திருநங்கைகள் சேர்ந்து பாடியுள்ளனராம். இந்நிலையில் இசையமைப்பாளர் தேவாவுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து இது என் வாழ்வில் மறக்கமுடியாத தருணம் என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் தர்பார் இசையமைப்பாளர் அனிருத்.
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…