நடிகை ரசித்தா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேலையில் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
ரச்சிதா தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரபாகிய பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் நடித்ததன் மூலம அறிமுகமானவர். சரவணன் மீனாட்சி தொடரில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமாகினார். இதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இருந்து ஹீரோயின் ரச்சிதா வெளியேறி இருப்பதாக செய்திகள் உலாவி வருகிறது.
கடந்த சில தினங்களாக சீரியலில் இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஒளிபரப்பாகாத சூழலில் ‘சீரியல்ல நீங்க இருக்கீங்களா இல்லையா? என ரசிகர்க ஒருவர் ரச்சிதாவிடம் கேட்டார். அதற்கு பதிலளித்த அவர் ‘நான் சீரியல்ல இருக்கேனா இல்லையாங்கிறதை சீரியலின் டைரக்டர், வசனம் எழுதறவங்ககிட்டப் போய் கேளுங்க ” என காட்டத்துடன் பதிலளித்திருந்தார்.
இதற்கிடையில், அவ்வப்போது தனது சமூக வலைதளபக்கங்களில் தான் எடுக்கும் புகைப்படங்களை வெயிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேலையில் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…