தலைசிறந்த விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டினின் கையெழுத்து பிரதி 96.6 கோடி ஏலத்திற்கு விற்பனையாகியுள்ளது.
உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவர் தான் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். இவர் தனது சார்பில் கோட்பாடு மூலமாக அனைவரையும் வியக்க வைத்தவர். தற்பொழுதும் மறைந்த விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்கள் தனது கையால் எழுதிய சார்பியல் கோட்பாடுகள் கொண்ட பிரதி பாரிஸ் நகரில் உள்ள ஏல நிலையத்தில் ஏலத்திற்கு விடப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் இரண்டு மில்லியன் யூரோக்கள் ஏலத்தில் விடப்பட்ட இந்த பிரதி எதிர்பார்க்காத அளவுக்கு ஏலம் போயுள்ளது. அதாவது 11.7 மில்லியன் யூரோக்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் 96.6 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த கைப்பிரதி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் நெருங்கிய நண்பரான சுவிட்சர்லாந்து நாட்டின் இயற்பியலாளர்கள் மிச்செல் பெஸ்ஸோ என்பவரால் பாதுகாத்து வைக்கப்பட்டது என கூறப்படுகிறது.
பெங்களூரு : இன்று (ஏப்ரல் 9) நடைபெறும் ஐபிஎல் 2025-ன் 24-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)…
சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டப்பேரவையில் ஆளும் தமிழக அரசால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால…
டொமினிகன் : இசை நிகழ்ச்சிக்காக ஒன்றுகூடி ஜாலியாக, வைப் செய்து கொண்டிருந்தவர்களின் ஆனந்தக்குரல், ஒரே நொடியில் அழுகுரலாக மாறிவிட்டது. ஆம்,…
சென்னை : இன்று (ஏப்ரல் 10) அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் உலகம் முழுக்க ரசிகர்கள்…
விழுப்புரம் : இன்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். தற்போது வரை பாமக நிறுவனராக…
சென்னை : அஜித்குமார் நடிப்பில் இன்று குட் பேட் அக்லி திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த…