டேய் வாடா! செருப்பை கழட்டுடா! கொதித்தெழுந்த பிரபல நடிகை!

Default Image
  • தன் காலனியை கழற்ற குனிய முடியவில்லையா?  ஊரார் பிள்ளையை காலனியை கழற்ற வைப்பது அதிகாரத்தின் உச்சக்கட்டம்.
  • அரசு இதை கண்டிக்க வேண்டும்.

நீலகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்றார். அந்த சமயத்தில் அங்கிருந்த சிறுவனை அமைச்சர் சீனிவாசன் , “டேய் ,வாடா வாடா செருப்பை கழற்றுடா,” என்று அழைத்தார். உடனே இரண்டு சிறுவர்கள் வந்த நிலையில் ஒரு சிறுவன் அமைச்சரின் செருப்பை கழற்றிவிட்டான்.

இந்நிலையில், இவரது இந்த செயலுக்கு பலரும்  வருகிற நிலையில், இதுகுறித்து பேசிய நடிகை ஸ்ரீ பிரியா ‘தன் காலனியை கழற்ற குனிய முடியவில்லையா?  ஊரார் பிள்ளையை காலனியை கழற்ற வைப்பது அதிகாரத்தின் உச்சக்கட்டம். அரசு இதை கண்டிக்க வேண்டும்.’ என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்