சவுதி அரேபியாவில் ஊரடங்கை காலவரையின்றி நீட்டிப்பதாக அந்நாட்டு மன்னர் சல்மான் அறிவித்துள்ளார்.
உலக முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் பலவேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டடு வருகின்றனர். இதில் ஒரு பகுதியாக சில நாடுகளில் ஊரடங்கை பின்பற்றி வருகின்றன. அந்தவகையில் சவுதி அரேபியாவில் நாளுக்கு நாள் வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால் ஊரடங்கை காலவரையின்றி நீடிப்பதாக அந்நாட்டு மன்னர் சல்மான் அறிவித்துள்ளார்.
அந்நாட்டில் கொரோனாவால் 4,033 பேர் பாதிக்கப்பட்டு, 52 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 720 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 4 நாட்களில் சுமார் 300 பேருக்கு கொரோனா உறுதியானதால், கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை கடந்த நிலையில், ஊரடங்கை காலவரையின்றி நீடிப்பதாக அந்நாட்டு மன்னர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…
சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…