இத்தாலியில் மே 4-ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு தளர்த்தப்படும் என அந்நாட்டு பிரதமர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதன் விளைவாக நாளுக்கு நாள் பரவல், பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இத்தாலியில் 1,97,675 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 26,644 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் இத்தாலி பிரதமர் கியூசெப் கோண்டேமே-4ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு தளர்த்தப்படும் என்று அறிவித்துள்ளார்.இதன் பின் மக்கள் முகக்கவசம் அணிந்து தங்களது உறவினர்கள் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படுவர் என்று தெரிவித்துள்ளார்.
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…
சென்னை : பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள அண்ணாமலை இன்னும் ஒருசில தினங்களில் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக புதிய…
சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…
மும்பை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே…