BREAKING: சிங்கப்பூரில் ஜூன் 01 தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு.!

Default Image

சிங்கப்பூரில் ஜூன் ஒன்றாம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில்  கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வருகின்ற ஜூன் ஒன்றாம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில், கடந்த ஜனவரி மாதம் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதுவரை சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றால் 9,000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

நேற்று ஒரே நாளில்  1,400 மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சிங்கப்பூரில் மே -4 ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது ஜூன் ஒன்றாம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்