தரையில் விழுந்து நொறுங்கியது விமானம்..!!

Default Image

அமெரிக்காவில் விமானம் ஒன்று தரையிறங்கும் போது விழுந்து இரண்டாகப் பிளந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.தெற்கு கரோலினா பகுதியைச் சேர்ந்த தனியாருக்குச் சொந்தமான விமானம் ஒன்று கிரின்வில்லா டவுன்டவுன் (Greenvilla Downtown) என்ற விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றது.

அந்த விமானத்தில் ஒரு பெண் உள்பட 4 பேர் பயணம் செய்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக விமானம் திடீரென விமான நிலையத்திற்கு முன்பாகவே தரையில் விழுந்தது. இந்த விபத்தில் விமானம் இரண்டாகப் பிளந்து சாலையில் கிடந்தது. இதில் இருவர் உயிரிழந்துவிட்ட நிலையில், மேலும் இருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்