உலக நாடுகளில் பரவி வரும் கொவிட்-19 வைரஸ் சீனாவை அச்சுறுத்தி வருகிறது. இதனால் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணபடுகிறது சீனா. இந்த நிலையில் நேற்று (புதன்கிழமை) வரை சீனாவில் 114 பேர் புதிதாக உயிரிழந்து, நாடு முழுவதும் உயிரிழப்பு எண்ணிக்கை 2,118-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 394 பேருக்கு புதிதாக இந்த வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய நாள் நாடு முழுவது 1,749 பேர்களை விட குறைவு என கூறப்படுகிறது. இதையடுத்து இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாடு முழுவதும் மொத்தம் 74,576-ஆக சற்று அதிகரித்துள்ளது என தேசிய சுகாதாரத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.
இதனிடையே ஹுபெய் மாகாணம் மற்றும் வுகான் நகரில் தொடர்ந்து 16 நாட்களில் சுமார் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என சீன அரசு தெரிவித்துள்ளது. மேலும் நேற்று 1,739 பேர் குணமடைந்து மருத்துவமனையை விட்டு வீடு திரும்பி உள்ளனர் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதனால் சீனா அரசு சற்று நிம்மதி அடைந்துள்ளது.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…