அமெரிக்க விவசாயியின் அட்டகாசமான செயல்.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளை ஆக்கிரமித்து வருகிறது. இந்த ஆண்டு முழுவதையுமே இந்த கொரானா வைரஸ் முடக்கிப் போட்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் நிலையில் காணப்படுகின்றன.
இந்நிலையில் அமெரிக்காவில் விவசாயி ஒருவர் தனது 13 ஏக்கர் நிலத்தில் பொதுமக்களை உற்சாகமூட்டும் வகையில் சோள சாகுபடியில் ‘covid go away’ என பிரம்மாண்டமான எழுத்துக்களை உருவாக்கி உள்ளார். அவர் தோட்டத்தில் ஏரியல் வியூவில் பார்த்தால் இந்த எழுத்துக்கள் தெரியும். அதற்கு ஏற்ப தன்னுடைய சாகுபடி எழுத்துக்களாக வெட்டி எடுத்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் 13 ஏக்கரும் இணைவது போல பல கோடுகள் போலவும் சாகுபடி வெட்டப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜான்சன் என்ற அந்த விவசாயி கூறுகையில் மக்கள் கொரோனாவால் சோர்வடைந்து உள்ளனர். அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும் முயற்சி என தெரிவித்துள்ளார்.. மேலும், இந்த படத்தை பார்க்க அப்பகுதி மக்கள் வருகை தரும் போது அவர்கள் முகக்கவசம் அணிந்து தனிமனித உடையுடன் வரவேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…