ஷில்பா ஷெட்டியின் கணவருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

Default Image

டிகை சில்பா ஷெட்டியின் கணவருக்கு மும்பை நீதிமன்றம் காவல் நீட்டிப்பு

பிரபல பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டியின் கணருவம், தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா, மும்பையில், ஆபாசப் படங்களைத் தயாரித்து, அதனை செல்போன் செயலி மூலம் விநியோகம் செய்ததாக மும்பை குற்றப்பிரிவு போலீசாரால் கடந்த 19-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ராஜ் குந்த்ரா எதிராக அணைத்து சான்றுகள் இருந்ததால் அவர் கைது செய்யப்பட்டார்.

ராஜ் குந்த்ராவை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. இவருக்கு வரும்  27-ஆம் தேதி வரை போலீஸ் காவல் நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது, மேலும் 14 நாட்கள் ராஜ் குந்த்ராவை போலீஸ் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க மும்பை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்