சீனாவில் 2 வயது மகனை ரூ.18 லட்சத்திற்கு விற்று சுற்றுலா சென்ற தம்பதியினர்.
சீனாவில் பெய்ஜிங்கில் ஜி என்ற குடும்ப பெயர் கொண்டவர் தனது இரண்டாவது மனைவியின், குழந்தை பராமரிப்பு சுமையை போக்குவதற்காக ஜியாஜியா என்ற பெயர் கொண்ட சிறுவனை விற்றுள்ளார். அவர் வேறு ஊருக்கு வேலையின் காரணமாக சென்றதால் சிறுவனை, தனது சகோதரன் லின் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களின் பராமரிப்பில்பிற குடும்ப உறுப்பினர்களின் பராமரிப்பில் ஹுஷோ நகரில் விட்டுவிட்டார்.
இந்நிலையில், கடந்த மாதம் ஷி தனது மகனை, அவரது தாயார் அவரைப் பார்க்க விரும்புகிறார் என்று கூறி, தனது சகோதரனிடமிருந்து அழைத்துச் சென்றார். சில நாட்களுக்கு பின் சிறுவன் தன்னிடம் வரதததால், லின் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர், ஷீ-யிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில், ஜியாங்சு மாகாணத்தில் உள்ள சாங்ஷு என்ற நகரத்தில் குழந்தை இல்லாத தம்பதியினருக்கு ஷீ 158,000 யுவான் (ரூ .18 லட்சம்) க்கு விற்றிருப்பதை அவர்கள் கண்டுபிடித்தனர். மேலும், அந்த பணத்தை பயன்படுத்தி, அவர் தனது 2-வது மனைவியை சுற்றுலா கூட்டி சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, இந்த தம்பதியினர் மீது, குற்றவியல் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சீனாவில் சமீப ஆண்டுகளாக இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…