ரஸ்யாவில் மீண்டும் தனது ஆட்டத்தை தொடங்கிய கொடிய கொரோனா பெருந்தொற்று…

Published by
Kaliraj
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவி சொல்லனாத்துயரத்திற்கு ஆளாக்கியுள்ளது. தற்போதுவரை 47 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதில்,  இந்த வைரஸ் தொற்றுக்கு இதுவரை 3 லட்சத்து 12ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில்  கொரோனா வைரஸ் தொற்று ரஷ்யாவில் மிகுந்த கட்டுப்பாட்டிற்குள் இருந்த நிலையில், தற்போது  மீண்டும் அங்கு கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.  கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9,200 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 2,72,043 என அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு இன்று 119 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 2,537 ஆக அதிகரித்துள்ளது.  மேலும் அங்கு கொரோனா தொற்றின் பாதிப்பிலிருந்து 63,116 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் ரஷ்யா 3-வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Published by
Kaliraj

Recent Posts

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

10 minutes ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

33 minutes ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

2 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

2 hours ago

டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு.!

தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…

3 hours ago

ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் அருகே ட்ரோன் அட்டாக்.! பிஎஸ்எல் போட்டி மாற்றம்.!

லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…

3 hours ago