உலகம் முழுவடும் கொடிய கொரோனா வைரஸ் தொற்றின் எதிரொலியாக தற்போது உலகளாவிய சுகாதார நெருக்கடிக்கு உலகமே ஆளாகியுள்ளது. இந்த கொரோனா வைரஸ்தொற்றின் வீரியம் இன்னும் நீடிப்பதால் செய்வது அறியாமல் தினறி வருகின்றனர். உலகையே நிலைகுலைய செய்துள்ள இந்த கொரோனா வைரஸ் தற்போது வரை 212 நாடுகளில் 34 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு பரவியுள்ளது. இதன் கோர பிடியில் சிக்கி சுமார் 2 லட்சத்து 40 ஆயிரம் பேர் வரை பலியாகி உள்ளனர். கொரோனா பரவலால் கடந்த 3 மாதங்களாக உலகமே முடங்கி போயுள்ள நிலையில், ஊரடங்கை தளர்த்தும் நடவடிக்கையில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் இறங்கியுள்ளனர். ஆனால் இது போன்ற தருணங்களில் கவனமாக செயல்பட வேண்டியது அவசியம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர், ஆனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22 அன்று மாலை தீவிரவாதிகள்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…