உலகம் முழுவடும் கொடிய கொரோனா வைரஸ் தொற்றின் எதிரொலியாக தற்போது உலகளாவிய சுகாதார நெருக்கடிக்கு உலகமே ஆளாகியுள்ளது. இந்த கொரோனா வைரஸ்தொற்றின் வீரியம் இன்னும் நீடிப்பதால் செய்வது அறியாமல் தினறி வருகின்றனர். உலகையே நிலைகுலைய செய்துள்ள இந்த கொரோனா வைரஸ் தற்போது வரை 212 நாடுகளில் 34 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு பரவியுள்ளது. இதன் கோர பிடியில் சிக்கி சுமார் 2 லட்சத்து 40 ஆயிரம் பேர் வரை பலியாகி உள்ளனர். கொரோனா பரவலால் கடந்த 3 மாதங்களாக உலகமே முடங்கி போயுள்ள நிலையில், ஊரடங்கை தளர்த்தும் நடவடிக்கையில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் இறங்கியுள்ளனர். ஆனால் இது போன்ற தருணங்களில் கவனமாக செயல்பட வேண்டியது அவசியம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…