உலகம் முழுவதையும் தனது கட்டுக்குள் வைத்துள்ள கொடிய கொரோனா வைரஸ் தொற்று தற்போது வரை 15,13,230 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போதுவரை உலகம் முழுக்க 88,403 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். மேலும், இந்த கொடிய கொரோனா வைரஸ் உருவாகி நான்கு மாதங்களில் தற்போது வரை 2 மில்லியன் மக்களை தாக்கும் அளவிற்கு வேகமாக பரவி உள்ளது. நேற்று ஒரே நாளில் உலகம் முழுக்க கொரோனா படுவேகமாக பரவி தீவிரம் அடைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 82500 பேர் உலகம் முழுக்க கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம்:
கொரோனா காரணமாக அமெரிக்காவில் 430,210 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அமெரிக்காவில் 14736 பேர் பலியாகி உள்ளனர்.நேற்று அமெரிக்காவில் புதிதாக 29875 பேருக்கு கொரோனா தாக்கியுள்ளது. அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனா காரணமாக 1895 பேர் பலியாகி உள்ளனர். உலகிலேயே அமெரிக்காவில்தான் அதிக நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் நாளுக்கு நாள் கொரோனா காரணமாக பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இத்தாலியில் கொரோனாவின் தாக்கம்:
இத்தாலியில் 139,422 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 17669 பேர் பலியாகி உள்ளனர். இத்தாலியில் நேற்று மட்டும் 3039 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. நேற்று மட்டும் இத்தாலியில் 542 பேர் பலியானார்கள், ஸ்பெயினில் 747 பேர் பலியானார். உலகிலேயே இத்தாலியில்தான் அதிகமான நபர்கள் கொரோனாவால் பலியாகி உள்ளனர். ஸ்பெயின் இன்னும் சில நாட்களில் பலி எண்ணிக்கையில் இத்தாலியை முந்தும்.
ஜெர்மனியில் கொரோனாவின் தாக்கம்:
ஜெர்மனியில் 113,296 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2349 பேர் பலியாகி உள்ளனர். ஜெர்மனி குறைவான பலி எண்ணிக்கையை கொண்டுள்ளது. பிரான்சில் 112,950 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 10869 பேர் பலியாகி உள்ளனர். ஈரானில் 64,586 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 3993 பேர் பலியாகி உள்ளனர். சீனாவில் 81,802 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 3333 பேர் பலியாகி உள்ளனர்.
சீனாவில் கொரோனாவின் தாக்கம்:
சீனாவில் இன்றும் கொரோனா காரணமாக யாரும் பலியாகவில்லை. சீனாவில் வேகமாக இயல்பு நிலை திரும்பி உள்ளது. சீனாவில் 77,279 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அங்கு 1190 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இங்கிலாந்தில் கொரோனாவின் தாக்கம்:
யுனைட்டட் கிங்டமில் 60,733 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 7094 பேர் பலியாகி உள்ளனர்.துருக்கியில் 38,226 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 812 பேர் பலியாகி உள்ளனர்.சுவிசில் 23,280 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 895 பேர் பலியாகி உள்ளனர் .
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…