கொரோனா விவகாரம்…. ஒரு மாத ஊரடங்கை அறிவித்தார் சிங்கப்பூர் பிரதமர்…

Published by
Kaliraj

உலக நாடுகளை கடுமையாக  நிலைகுலைய வைத்து தனது கொடிய பிடியில் வைத்துள்ள கொடிய கொரோனா வைரஸ் சீனாவில் தொடங்கி  தனது தாக்கத்தை  உலக நாடு முழுவதம் பரவி வருகிறது.   இதன் காரணமாக இந்த வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த இந்தியா  முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்த வழிமுறை நல்ல பலனை கொடுத்துள்ளதால் கொரோனா பரவும் வேகம் குறைந்துள்ளது.  இதனை பின்பற்றி உலக நாடுகள் பலவும் இந்தியாவின் இந்த வழிமுறையை பின்பற்ற தொடங்கியுள்ளன. தற்போது கொரோனா வைரஸ் தொற்று  பரவாமல் தடுப்பதற்காக சிங்கப்பூரில் ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் ஒரு மாதத்துக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு  தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள், பொருளாதார துறைகளுக்கும் இதிலிருந்து  விலக்கு அளிக்கப்படும் என்று என்று சிங்கப்பூர் பிரதமர் லீ தற்போது தெரிவித்துள்ளார். சிங்கப்பூரின் இந்த முயற்சி கொடிய அரக்கனான கொரோனாவின் பரவலை கட்டுப்படுத்தும் என நம்பப்டுகிறது.

Recent Posts

CSKvsPBKS : மீண்டும் சொதப்பிய சென்னை…பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி!

CSKvsPBKS : மீண்டும் சொதப்பிய சென்னை…பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி!

பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…

4 hours ago

சென்னை தூணை சரித்துவிட்ட சின்னப் பையன்! யார் இந்த பிரியான்ஷ் ஆர்யா?

பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…

5 hours ago

சென்னையை சுழற்றி அடித்த பிரியான்ஷ்! பஞ்சாப் வைத்த பிரமாண்ட இலக்கு!

பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…

6 hours ago

உடல் நலக்குறைவால் மயங்கி விழுந்த ப.சிதம்பரம்! உடல் நிலை எப்படி இருக்கு?

சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…

7 hours ago

அதிரடிக்கு பதிலடி கொடுத்த கொல்கத்தா…இருந்தாலும் கடைசி நேரத்தில் த்ரில் வெற்றிபெற்ற லக்னோ!

கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…

8 hours ago

“பாஜகவுடன் உடனடியாக கூட்டணி அமைக்க வேண்டும்!” மீண்டும் வலியுறுத்தும் சைதை துரைசாமி!

சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …

9 hours ago