சீனாவில் வூகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கடந்த மார்ச் மாதத்தின் தொடக்கத்திலேயே ஐக்கிய அமெரிக்காவிலும் பரவ தொடங்கியது. அதன் பரவல் காட்டுத்தீயைப் போல வேகமாக பரவி அமெரிக்க மக்களை கொத்துக்கொத்தாக கொல்லத் தொடங்கியது. அப்போது அந்நாட்டு மக்களிடம் கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், கொரோனா வைரஸ் பற்றி அமெரிக்கர்கள் யாரும் கவலைப்பட வேண்டியதில்லை என்றும், எனினும் அனைத்து அமெரிக்கர்களும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும், நானும் உடல் பரிசோதனை செய்து கொண்டேன் என்றார்.பின்னர் டிரம்ப்பிற்கு கொரோனா தொற்று இல்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேட்டியளித்த அதிபர் டிரம்ப், இரண்டாவது முறையாக நான் கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன். 15 நிமிடத்தில் முடிவு வெளியானது. அதில் எனக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரிந்து கொண்டேன் என்றார்.
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள "தக்…
சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…