உலகம் முழுவதும் பரவி வரும் இந்த கொரோனா வைரசை தடுப்பதற்கான நடவடிக்கைகள் அரசாங்கத்தால் மற்றும் மக்களால் பல்வேறு முறைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு கொண்டுள்ளது. மேலும், மக்கள் மேலும் இந்த வைரசுக்கு பாதிக்கப்படாத படி காப்பதற்காக என்ன வழிமுறைகளை மேற்கொள்ளலாம் என யோசித்து வருகின்றனர்.
இந்நிலையில், தற்பொழுது முதலமைச்சர் தலைமையிலான ஒரு ஆலோசனைக் கூட்டம் தமிழகத்தில் நடத்தப்பட்டு கொண்டு இருக்கிறது. அதில் சுகாதாரத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், காவல் துறை தலைவர் என பலரும் கலந்துகொண்டுள்ளனர். பாதிப்புகள் இன்னும் அதிகமாகலாம் என்ற எண்ணம் இருப்பதால் என்ன நடவடிக்கை எடுத்தால் இதனை குறைக்கலாம் என்ற ஆலோசனை நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது.
சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…
ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…
சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…
சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…
சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…