முதலமைச்சர் தலைமையில் கொரோனா மற்றும் 144 உத்தரவுக்கான அதிகாரிகள் கூட்டம்!

Default Image

உலகம் முழுவதும் பரவி வரும் இந்த கொரோனா வைரசை தடுப்பதற்கான நடவடிக்கைகள் அரசாங்கத்தால் மற்றும் மக்களால் பல்வேறு முறைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு கொண்டுள்ளது.  மேலும், மக்கள் மேலும் இந்த வைரசுக்கு பாதிக்கப்படாத படி காப்பதற்காக என்ன வழிமுறைகளை மேற்கொள்ளலாம் என யோசித்து வருகின்றனர்.

இந்நிலையில், தற்பொழுது முதலமைச்சர் தலைமையிலான ஒரு ஆலோசனைக் கூட்டம் தமிழகத்தில் நடத்தப்பட்டு கொண்டு இருக்கிறது. அதில் சுகாதாரத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், காவல் துறை தலைவர் என பலரும் கலந்துகொண்டுள்ளனர். பாதிப்புகள் இன்னும் அதிகமாகலாம் என்ற எண்ணம் இருப்பதால் என்ன நடவடிக்கை எடுத்தால் இதனை குறைக்கலாம் என்ற ஆலோசனை நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்