பாகிஸ்தானில் வெளியுறவு அமைச்சரை தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா.!

Published by
murugan

பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷியும் கடந்த வெள்ளிக்கிழமை கொரோனா உறுதியான நிலையில் தற்போது  பாகிஸ்தான் சுகாதார அமைச்சர் ஜாபர் மிர்சா கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதுகுறித்து அவர் தனது ட்விட்டரில் பதிவிட்ட பதிவில், நான் கொரோனா பரிசோதனை செய்தபோது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நான் வீட்டில் என்னை தனிமைப்படுத்தியுள்ளேன்.மேலும்,  அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக்கொண்டேன். எனக்கு லேசான அறிகுறிகள் உள்ளன என மிர்சா தனது  ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதத்தில், தேசிய சட்டமன்ற உறுப்பினர் முனீர் கான் ஓராக்ஸாய் கொரோனா வைரஸிலிருந்து மீண்டு சில நாட்களுக்குப் பிறகு இறந்தார். க்பர் பகுன்க்வா சட்டமன்றத்தின் எட்டு உறுப்பினர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தேசிய சட்டமன்ற சபாநாயகர் அசாத் கைசருக்கும்  கொரோனா தொற்று ஏற்பட்டது. பின்னர், சபாநாயகர் மீட்கப்பட்டார். பாகிஸ்தானில் இதுவரை கொரோனாவால் 231,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  131,649 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.மேலும், 4,762 பேர் உயிரிழந்துள்ளனர்

Published by
murugan

Recent Posts

“சென்னை சாலைக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும்!” தேமுதிக கூட்டத்தில் முக்கிய தீர்மானம்.!

“சென்னை சாலைக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும்!” தேமுதிக கூட்டத்தில் முக்கிய தீர்மானம்.!

தர்மபுரி : இன்று தர்மபுரியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த…

32 minutes ago

தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம்.!

தருமபுரி : தேமுதிகவின் இளைஞரணி செயலாளராக விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். பிரேமலதாவின் வசம் இருந்த பொருளாளர்…

37 minutes ago

கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்து: தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உட்பட 14 பேர் உயிரிழப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள ஒரு ஹோட்டலில் பயங்கர தீ ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில்…

52 minutes ago

“மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு” – அரசாணை வெளியீடு.!

நீலகிரி : மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 20 அடுக்குமாடி குடியிருப்புகளை…

57 minutes ago

“தவெக தொண்டர்களின் செயல் கவலை அளிக்கிறது!” விஜய் வேதனை!

சென்னை : கடந்த ஏப்ரல் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் தவெக சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில்…

1 hour ago

சிறுமி உயிரிழப்பு எதிரொலி : மழலையர் பள்ளி உரிமம் ரத்து!

மதுரை : நேற்று மதுரை கே.கே நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிண்டர் கார்டன் எனும் தனியார் மழலையர் பள்ளியில்…

2 hours ago