ஸ்மார்ட் போன்களின் உதவியுடன் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக மொபைல் போன் பார்கோடு கொண்டு சீனா நடவடிக்கை எடுத்து வருகிறது.
சீனாவில் சுகாதாரத்துறையினர் ரயில் நிலையம், ஓட்டல்கள் வைரஸ் அதிகம் தாக்கிய வூஹான் நகர எல்லைகள் போன்ற இடங்களில், , ‘மொபைல் போன் பார்கோடு’ வைத்து உள்ளனர்.
இந்த பார்கோடு ஆனது பொதுமக்கள், ரயில் அல்லது ஓட்டல்களுக்குள் செல்வதற்கு முன், அந்த பார்கோடை தங்கள் மொபைல் போனில் ஸ்கேன் செய்ய வேண்டும். அப்போது போனில் பச்சை குறியீடு வந்தால் மட்டுமே அங்கே பணியில் இருக்கும் அதிகாரி அவர்களை உள்ளே அனுமதிக்கிறார்.
மாறாக சிவப்பு குறியீடு வந்தால், சம்பந்தப்பட்டவர், வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர், அறிகுறியுடன் இருந்தவர் அல்லது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர் என்று அர்த்தம்.
இவர்கள் ஒட்டல்கள் மற்றும் ரயில் நிலையங்களுக்குள் அனுமதிக்கப் படுவதில்லை. ஒரு வேளை பச்சை,சிவப்பு பதிலாக மஞ்சள் குறியீடு வந்தால், அவர் தொற்று உறுதி செய்யப்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர் அல்லது 14 நாட்கள் தனிமைபடுத்தல் காலம் முடிவடையாதவர் என்று அர்த்தம்.
இவருக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது.இதனால் எளிதாக கொரோனா தொற்று உள்ளவர்களை அடையாளம் காணவும் மக்களை தொற்றுக்கு பரவாமல் தடுக்கவும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல்…
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாபிரிக்கா அணியும் கராச்சி தேசிய மைதானத்தில்…
சென்னை : மாஸ் வேணுமா மாஸ் இருக்கு...கிளாஸ் லுக் வேணுமா அதுவும் இருக்கு என்கிற வகையில் ரசிகர்களை வெகுவாக கவரும்…
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் இப்போது…
கராச்சி : நம்ம இங்கிலாந்து அணிக்கு என்னதான் ஆச்சு என்ற கேள்வியை எழுப்பும் வகையில் மோசமான ஆட்டத்தை சமீபகாலமாக வெளிப்படுத்தி…
கோவை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணி YMCA மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில்…