முதல் முறையாக ரஷியாவில் 18 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டேதான் வருகிறது , இந்த நிலையில் ரஷ்ய நாட்டில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதன் காரணமாக தடுப்பூசி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மேலும் அங்குள்ள ஒரு மருத்துவ மனையில் 18 பேருக்கு தடுப்பூசி முதன்முறையாக செலுத்தப்பட்டது, இந்த ஊசி செலுத்தியதால் அவர்களுக்கு எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என்றும் அவர்களது உடல்நிலை குறித்து புகார் என்ற எந்த ஒரு தகவலும் இல்லை என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
இந்நிலையில் மேலும் தடுப்பூசி செலுத்தப்பட்ட இவர்கள் அனைவரும் தொடர்ந்து மருத்துவ நிபுணர்களின் தீவிர மேற்பார்வையில் இருப்பார்கள் என்றும் கூறியுள்ளனர். ரஷியாவில் கொரோனா வைரஸால் 7,600 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 5.60 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த 18 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது பெரும் எதிர்பார்புகளை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…