கொரோனா வைரஸ் பாதிப்பால் அமெரிக்காவில் தொடர்ந்து அதிகரித்து வரும் பலி எண்ணிக்கை.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து, 200-க்கும் மேற்பட்ட நாடுகளை தாக்க துவங்கியுள்ளது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. ஆனால் இதுவரை, இந்த வைரஸை முற்றிலுமாக அழிப்பதற்கு எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை.
உலக அளவில், கொரோனா வைரஸினால், 35,66,201 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் தாக்கத்தால், இதுவரை 2,48,285 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கொரோனா வைரஸின் தாக்கத்தால், அதிகாமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையிலும், அதிகமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும் முதலிடத்தில் இருப்பது அமெரிக்கா தான். அங்கு இந்த வைரஸை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டாலும், கொரோனா வைரஸின் தாக்கம் கட்டுக்குள் வந்தபாடில்லை.
அந்த வகையில் அமெரிக்காவில், இதுவரை 11,88,122 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 68,598 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அமெரிக்காவில் நேற்று மட்டும் இந்த வைரஸ் நோயால், 1,154 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…