தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டராக விளையாடிவருபவர், சோலோ நக்வேணி. இவர் கடந்த சில தினங்களாக சளி, காய்ச்சலுடன் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், அவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டார். அதில் அவர், கடந்த ஆண்டு தனக்கு GBS வியாதி இருந்தாக கூறினார். கடந்த 10 மாதங்களாக இந்த நோயை எதிர்த்துப் போராடியும் பூரணமாக குணமடையவில்லை என கூறினார்.
அதனைதொடர்ந்து, அவருக்கு காசநோய் ஏற்பட்டதாகவும், அதனால் அவருக்கு கலீரல் மாற்று சிறுநீரகம் செயலிழந்தாக கூறினார். இந்நிலையில், தனக்கு கொரோனா தொற்று உருத்திசெய்யப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், எனக்கு மட்டும் ஏன் நடக்கிறது என்று எனக்கு புரியவில்லை. என பதிவிட்டிருந்தார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…