உடல்கள் வீதிகளில் கைவிடப்படும் அவலம்..நெஞ்சை பிளக்கும் ஈகுவாடர் கொடுமை

Published by
kavitha

ஈகுவாடரில் அடக்கம் செய்யப்படாமல் உடல்கள் வீதிகளியே கைவிப்படும் சம்பவமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகளவில் பரவி வரும் கொரோனா வைரஸ் ஈகுவாடாரிலும் பரவி மக்களை பாடாய் படுத்தி வருகிறது.இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்த நபர்களின் உடலை அடக்கம் செய்ய அங்கு யாரும் முன் வராததால் உடல்களை வீதியிலேயே உறவினர்கள் விட்டு செல்கின்றனர்.

அந்நாட்டில் மிக பிரபலமான நகரமாக கருதப்படும் குவாயாகுயில் கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருவதால் அங்குள்ள மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிகிறது.இதன் காரணமாக போதிய படுக்கை வசதிகள் இல்லாத காரணத்தால் பலர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அங்கு தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருவர் பின் ஒருவராக உயிரிழந்து வருகின்றனர்.இதில் சிலரது சடலங்கள் நெகிழி பைகளாக சுற்றப்பட்ட நிலையில் வீதிகளில் விட்டுச் செல்கின்றனர்.மேலும் வீடு மற்றும் மருத்துவமனையில் தனிமைப்படுத்தபட்டவர்களில் சிலர் சிகிச்சைக்கு காத்திருந்த நிலையில் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Published by
kavitha

Recent Posts

அசத்தலான சுவையில் பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி.?

அசத்தலான சுவையில் பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி.?

சென்னை -சத்தான பாசிப்பயிறு  லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…

4 mins ago

விஸ்வரூபமாகும் திருப்பதி லட்டு சர்ச்சை.! சந்திரபாபு நாயுடு vs ஜெகன் மோகன் ரெட்டி.!

ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…

52 mins ago

லட்டு விவகாரம் : தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவு!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…

1 hour ago

“பிரியங்கா அக்கா அந்த மாதிரி ஆள் கிடையாது”…ஆதரவாக குரல் கொடுத்த அமீர்!

சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…

2 hours ago

துலிப் டிராபி : வெகு நாட்களுக்கு பிறகு சதமடித்த சஞ்சு சாம்சன்! டெஸ்ட் போட்டி கனவு பலிக்குமா?

அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…

2 hours ago

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

2 hours ago