சீனாவில் புதிதாக 46 பேருக்கு கொரோனா வைரஸ்.!

Default Image

கொரோனா வைரஸ் முதன் முதலில் சீனாவின் உகான் நகரில்  கண்டுபிடிக்கப்பட்டு தற்போது இந்த வைரஸ் உலகமெங்கும் பரவி உள்ளது. ஆனால் சீனாவில் இந்த வைரஸ்  கட்டுக்குள் வந்து உள்ளது.

இந்நிலையில் சீனாவில் மீண்டும் புதிதாக கொரோனா  வைரஸ் பரவத்தொடங்கி உள்ளது. நேற்று ஒரே நாளில் புதிதாக 46 பேருக்கு கொரோனா வைரஸ் நோய் தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஹூபெய் மாகாணத்தில் நேற்று 3 பேர் பலியாகினர். இதனால் அங்கு கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 3,339 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவில் கொரோனா வைரசால் பத்திக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81 ஆயிரத்து தூண்டியுள்ளது.மேலும் 77, 525 பேர் குணமடைந்துள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

today live news
MS Dhoni
Power Star Srinivasan - TVK leader Vijay
CSK vs RCB RCB
bumrah MI
Sardar2
Nitish Kumar woman at event sparks row