ஆப்கானிஸ்தான் அதிபர் மாளிகையில் மேலும் 20 பேருக்கு கொரோனா. மக்கள் அச்சத்தை குறைக்க மறைக்கப்படும் தகவல்கள்
கொரோனா வைரஸ் தனது வீரியத்தை இன்னும் குறைத்த பாடில்லை. இதனால், அணைத்து நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆப்கனிஸ்தானில் அரசியல் குழப்பமும் உள் நாட்டு போரும் தற்போது அங்கும் கொரோனா தனது ஆட்டத்தை ஆடி கொண்டுள்ளது.
இதுவரை ஆப்கானிஸ்தானில் 1000க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தாக்கம் உள்ள நிலையில், 30க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். மேலும் அண்மையில் ஆப்கனிஸ்தான் அதிபர் மாளிகையில் 20 பேருக்கு கொரோனா இருப்பதாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு உள்ளனர்.
இந்நிலையில், தற்பொழுதும் அதிபர் மாளிகை ஊழியர்கள் மேலும் 20 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. என்றாலும் மக்கள் அச்சம் அடைய கூடாது என்பதற்காக இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை அந்நாடு வழங்கவில்லையாம்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…