கொரோனாவின் பாதிப்பு உலகம் முழுவது 49 லட்சமாக அதிகரித்துள்ளதுடன், உயிரிழப்பபு 3 லட்சத்து 20 ஆயிரமாக உயர்ந்து கொண்டே செல்கிறது.
உலகம் முழுவதும் கொரோனா தனது கோர முகத்தை காண்பித்து கொண்டே தான் உள்ளது. இதுவரை உலகம் முழுவதும் 4,986,332 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 324,910 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இதுவரை 1,958,496 பேர் குணமாகி வீடு திரும்பியுமுள்ளனர்.
நேற்று ஒரே நாளில் 94,813 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 4,589 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குணமாகியவர்கள் தவிர தற்பொழுது 2,702,022 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருப்பதி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் தேவஸ்தான லட்டுகளில் விலங்கின் கொழுப்புகள் கலந்ததாக சமீபத்திய…
சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…
புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…
கொழும்பு : இலங்கையின் 9-ஆவது அதிபர் தேர்தல் கடந்த (21-ம் தேதி) சனிக்கிழமை நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை,…
சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி…
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…