பாகிஸ்தானில் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தனது கோர முகத்தை பல நாடுகளில் காட்டி வருகிறது. உலகம் முழுவதும் இதுவரை 3,822,989 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 265,084 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதே சமயம் 1,302,995 பேர் கொரோனாவிலிருந்து குணமாகி வீடு திரும்பியும் உள்ளனர். இந்நிலையில் கொரோனா பாதிப்பு பாகிஸ்தானிலும் அதிகரித்து கொண்டே செல்கிறது.
இதுவரை பாகிஸ்தானில் 24,073 பேர் இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 564 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 6,464 பேர் குணமாகி வீடு திரும்பியுமுள்ளனர்.
24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அங்கு நிலைமை மோசமாகி கொண்டே செல்கிறதாக கூறப்படுகிறது.
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…