ஒரே நாளில் உலகளவில் கொரோனா பாதிப்பு 3.11 லட்சத்தை கடந்துள்ளது.
நாளுக்கு நாள் தங்க விலை போல அதிகரித்துக்கொண்டே செல்லும் கொரோனா வைரஸ் தாக்கம் உலக அளவில் இன்னும் குறைந்தபாடில்லை. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகளவில் புதிதாக கொரோனா வைரஸால் 311,613 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரே நாளில் 5,553 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உலகம் முழுவதிலும் 36,033,001 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
1,054,057 பேர் உயிரிழந்துள்ளனர், தற்பொழுது மருத்துவமனைகளில் 7,838,911 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மக்களின் உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இந்த நிலை மாற வேண்டுமானால், ஒவ்வொரு தனிமனிதனும் சமூக இடைவெளிகளை கடைபிடித்து, முக கவசம் அணிந்து வெளியில் செல்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…
சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…
சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…
சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…
விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…
சென்னை : ஐபிஎல் 2025 தொடர் தொடங்குவதற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. இருப்பினும், அந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே…