ஒரே நாளில் உலகளவில் கொரோனா பாதிப்பு 3.11 லட்சத்தை கடந்துள்ளது.
நாளுக்கு நாள் தங்க விலை போல அதிகரித்துக்கொண்டே செல்லும் கொரோனா வைரஸ் தாக்கம் உலக அளவில் இன்னும் குறைந்தபாடில்லை. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகளவில் புதிதாக கொரோனா வைரஸால் 311,613 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரே நாளில் 5,553 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உலகம் முழுவதிலும் 36,033,001 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
1,054,057 பேர் உயிரிழந்துள்ளனர், தற்பொழுது மருத்துவமனைகளில் 7,838,911 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மக்களின் உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இந்த நிலை மாற வேண்டுமானால், ஒவ்வொரு தனிமனிதனும் சமூக இடைவெளிகளை கடைபிடித்து, முக கவசம் அணிந்து வெளியில் செல்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
மும்பை : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி…
மும்பை : ஐபிஎல் 2025-ல் இன்று (மார்ச் 31) மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பையின்…
மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) தலைவர் ராஜ் தாக்கரே, 'மராத்தி பேச மறுத்தால் கன்னத்தில் அறைவோம்' என்று…
தூத்துக்குடி : திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்.பி தனது தூத்துக்குடி மக்களவை தொகுதி சார்ந்து முக்கிய அறிவிப்பு…
மதுரை : சமீப நாட்களாகவே அதிமுக உட்கட்சி விவகாரம் பொதுவெளியில் விவாதிக்கப்படும் அளவுக்கு அக்கட்சியினரின் செயல்பாடுகள் அனைவராலும் உற்றுநோக்கப்படுகிறது. முதலில்…
சென்னை : நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸிடம் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதை…