இந்தோனேசியாவில் கொரோனா பாதிப்பு காரணத்தால் 20 லட்சத்தை அடைந்துள்ளது தொற்று எண்ணிக்கை.
கடந்த செவ்வாய்க்கிழமை அறிக்கை படி, அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளதாவது இந்தோனேசியாவில் தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியுள்ளது. தற்போதுவரை 20,04,445 பேர் அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 14,536 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
294 பேர் இந்த கொரோனா பெருந்தொற்றால் இறந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54,956 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை இந்தோனேசியாவில் 18,01,761 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் தற்போதுவரை 1,47,728 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உதகை : ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று (ஏப்.25) காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை குடியரசு துணைத் தலைவர்…
கொச்சி: நாட்டையே உலுக்கிய கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தீவிரவாத தாக்குதலில் தனது தந்தையை இழந்த கொச்சியைச்…
இஸ்லாமாபாத் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. முதலில் இந்தியா சிந்து…
பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய…
உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …